டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அரிட்டாபட்டி உள்ளிட்ட மேலூர் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.