ஒரே நேர்கோட்டில் கோள்கள் வருவதை பார்க்க கோவையில் ஆர்வத்துடன் வந்த மக்கள் மேகமூட்டம் இருந்ததால் கோள்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்தில் திரும்பிச் சென்றனர்.