திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கிய நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டுள்ளது.