பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேலாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.