சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்து அறிவுரை வழங்கி அனுப்பிய போலீசார்

2022-07-04 6

கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடிவெட்டி வந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து முடிதிருத்தம் செய்து அறிவுரை வழங்கி அனுப்பிய போலீசாரின் செயல் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/cuddalore/the-cuddalore-police-caught-and-haircut-the-pullingo-students-464929.html

Free Traffic Exchange

Videos similaires