விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்து நான்கு அறைகளில் தீப்பற்றியது. ஒருவர் படுகாயம்.