மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றார்.