இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது, சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் போட்டியை கண்டு ரசித்தனர்.