தூத்துக்குடி, கலைஞர் அரங்கத்தில் மே தின நினைவுச் சின்னத்துக்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. மலரஞ்சலி செலுத்தினார்.