விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செம்பொன்நெருஞ்சி கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்பு ஜல்லிக்கட்டு விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.