நெல்லை வண்ணாரப்பேட்டையில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பென்சில் கொடுத்து ஊக்குவித்த போக்குவரத்து காவல்துறையினர், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அதே இடத்தில் அபராதமும் விதித்தனர்.