நிதி தொடர்பான கோப்புகள் தலைமைச் செயலகம் மற்றும் நிதிச் செயலகத்திற்கு அனுப்பப்படாமல் சட்டப்பேரவை செயலகத்திலேயே முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.