இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.