தமிழகத்தில் கொரோனா 4ஆம் அலை பரவுவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என தூத்துக்குடியில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.