காவேரிப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.