மகா சிவராத்திரி; அனல் பறந்த மாட்டு வண்டி பந்தயம்!

2022-03-02 8

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஆலத்தூர் பட்டியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 36 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

Videos similaires