உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் மகனை மீட்டு தர மத்திய அரசு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சியில் பெற்றோர் பேட்டி அளித்துள்ளனர்.