கழிவு பொருட்கள் குடோனில் தீ விபத்து; முக்கிய அப்டேட்!

2022-02-23 35

"திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தோல் கழிவு மற்றும் கழிவு பொருட்கள் குடோனில் தீ விபத்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் ,மற்றும் வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து ஆம்பூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்"

Videos similaires