கடும் பனிப்பொழிவால் சிரமத்தில் வாகன ஓட்டிகள்!

2022-02-23 27

ராமநாதபுரத்தில் கடும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த இரண்டு தினங்களாக அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது, அதிகாலையில் வேலைக்குச் செல்வோர் ஒரு புறத்தில் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் உள்ள மஞ்சள் விளக்குகள் மற்றும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மிகவும் சிரமமான சூழ்நிலையில் பாதைகளை கடந்து வருகின்றனர்,

Free Traffic Exchange