அவதூறு பேசுகிறவர்களுக்கு எமதர்மன் தரும் தண்டனை எது தெரியுமா_ சுமதி ஶ்ரீ

2021-07-15 2

விரத நாள்களில் எதை எதையெல்லாம் செய்யோம் என்று சொல்லும் ஆண்டாள் நாச்சியார், அவற்றில் ஒன்றாகப் புறம் பேசுவதை தேவையற்ற அவதூறு பேசுவதைச் சொல்கிறார். நாம் அறியாத ஒன்று குறித்து அவதூறு பேசுவது மிகப்பெரிய பாவம் என்பதைக் குட்டிக்கதையோடு விளக்குகிறார் சுமதிஶ்ரீ
#ஆண்டாள் #SpiritualStory

Free Traffic Exchange

Videos similaires