கல்விக் கடனால் ரூ.1 லட்சத்தை இழந்த மாணவி தற்கொலை
2021-04-11
2
Madurai student last life, after she was trying for educational loan
பேஷன் டெக்னாலஜி படிப்பதற்காக வங்கிக் கடனுக்கு காத்திருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.