கொரோனா ஊரடங்கு... பாலியல் தொழிலாளர்களின் நிலை என்ன? | COVID-19 affected the sex workers !#lockdown

2020-11-06 7

கொரோனா அறிகுறிகளுடன் ஒரு பாலியல் தொழிலாளி அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கே அவருக்கு என்ன நேர்ந்தது தெரியுமா?

தெற்காசியாவின் மிகப்பெரிய பாலியல் தொழிற்கூடங்களில் ஒன்று பங்களாதேஷின் ’தௌலத்தியா’. சுமார் 1,500 பாலியல் தொழிலாளர்களை உள்ளடக்கிய பகுதி. ஆசியாவின் அங்கீகரிக்கப்பட்ட 12 பாலியல் தொழிற்கூடங்களில் அதுவும் ஒன்று. கொரோனா தொற்று நெருப்பாகப் பற்றிப் பரவத் தொடங்கியதை அடுத்து, அந்த நாட்டு அரசு தௌலத்தியாவை மூட உத்தரவு பிறப்பித்தது. இந்த இடைப்பட்ட காலத்தில், அவர்களுடைய வாழ்வாதாரத்தை சமாளிக்க, ஒவ்வொருவருக்கும் 30 கிலோ அரிசி, 25 டாலர்கள் ரொக்கம், தற்காலிகமாக அவர்கள் வீட்டு வாடகைகள் தரத்தேவையில்லை எனப் பல்வேறு திட்டங்களை அந்த நாட்டு அரசு அறிவித்தது.

CREDITS - ஐஷ்வர்யா

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India