தும்பிக்கைக்கும் எட்டாதா உயரத்தில் இருக்கும் பலா பழங்களை மரத்தை உலுக்கி பழங்களை கீழே விழச்செய்து தன் குட்டியின் பசியாற்றுவதோடு, உணவு தேடும் உத்தியையும், வாழிடத்தை பயன்படுத்தும் முறைகளை குட்டிக்கு புகட்டும் பாசம் மிகுந்த தாய் யானையின் அரிய காட்சி.
இடம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை.
கே.அருண்& சதீஸ்ராமசாமி.
#Elephant