தள்ளாத வயதிலும் சையத் இருந்த திசையை நோக்கி சுபத்ராவின் கால்கள் பயணப்படுகிறது. அவரது மனம் பழைய நினைவுகளை மெல்ல அசைப்போடுகிறது. அந்தக்குரலுக்கான விடையை தேடுகிறது.