"சில நாள் ரொம்ப வருத்தமாயிடுச்சுனா, அன்னிக்கு எங்கப்பாகிட்டே போயி சண்டை போடுவேன். அவரும் 'தப்பு பண்ணிட்டேன்மா' என்று கலங்குவார்."