80-கள் வரை தமிழகத்தில் இந்த பானி பூரி கடைகள் அவ்வளவாக இல்லை. வேலைதேடி தென்னகத்துக்கு பீகார் மாநிலத்தவர்கள் வரத் தொடங்கிய போதுதான் இங்கே பானி பூரி கடைகள் முளைக்கத் தொடங்கின.