உணவு டெலிவரி செய்யும் ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஒருவரை ஷாப்பிங் மாலில் அனுமதிக்காமல், கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.