தஷ்வந்த் மீது பெண்கள் சரமாரித் தாக்குதல்! பரபரத்த செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம்
2020-11-06 1
சிறுமி ஹாசினி கொலைவழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தாய் சரளாவையும் கொன்றுவிட்டுத் தப்பினார். தலைமறைவான தஷ்வந்த்தை, தமிழக தனிப்படை போலீஸார் மும்பையில் கைதுசெய்தனர்.
group of people attacked hasini murder accused dashvanth in chengalpattu court