ஜாமீனில் வெளி வருபவர்கள் 100 சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.ஏ ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.