பாத்திமா லத்தீஃப்பின் தந்தை முன் வைக்கும் 10 கேள்விகள்! #JusticeForFathimaLateef #Fathima #IITMadras
2020-11-06 0
பேராசிரியர்கள் கொடுத்த நெருக்கடியால், சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டார்.இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் வேளையில் பாத்திமா லத்தீஃப்பின் தந்தை அப்துல் லத்தீஃப் 10 கேள்விகளை முன்வைக்கிறார்.