மாந்திரீகம் எனச் சொல்லி, பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியாரை விழுப்புரம் மாவட்ட காவல் துறை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது.