உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான நிலையில் ஆளுநர் இப்போது முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.