நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த மக்கள் பாதை இயக்கத்தினர் கைது - வீடியோ

2020-09-20 1

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை இயக்கம் சென்னை தலைமை அலுவலகத்தில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மக்கள் பாதை தோழர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாமாக கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர்.
Makkal Pathai members who participated in hunger strike against NEET forcefully evicted by Chennai Police

Free Traffic Exchange

Videos similaires