தடைக்காலம் முடிவுக்கு வந்தும் மீன்பிடிக்க ஆர்வம் காட்டாத புதுவை மீனவர்கள் - வீடியோ

2020-06-01 15,487

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்த போதிலும், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயாராக இல்லை. மீன்களை விற்பனை செய்யவும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
Fishermen in Puducherry did not go to sea for fishing demanding to arrange for exporting.

Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/fishermen-in-puducherry-did-not-go-to-sea-for-fishing-387153.html

Videos similaires