உடல்நலம் பாதித்த கேரள இளைஞர்.. கொரோனா அச்சத்தால் மரத்தடியில் சிகிச்சை

2020-05-29 4,047

கன்னியாகுமரி: உடல்நலம் பாதித்த கேரள இளைஞரை கொரோனா பீதியால் அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் பல மணி நேரமாக திறந்த வெளியில் இருட்டில் படுக்க வைத்து சிகிச்சையளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kanyakumari hospital gives treatment for Kerala youth under the tree

Free Traffic Exchange

Videos similaires