தீவிரவாதிகள் தாக்குதல்.. நெல்லையை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உட்பட மூவர் வீர மரணம்

2020-05-05 2

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் திங்கள்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் உட்பட, மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




Three CRPF personnel including a jawan from Tamilnadu Tirunelveli district

Videos similaires