புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், போலீசாரின் சோதனைக்கு பயந்து ஒருவர் கோழி இறைச்சி கடையில் கொடுத்த பில்லை முக கவசமாக பயன்படுத்திய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
police fined person for not wearing mask