#ipl
#ipl2020
#souravganguly
#bcci
ஐபிஎல் தொடரின் தலைஎழுத்தை தீர்மானிக்கப் போகும் கூட்டம் வரும் செவ்வாய் அன்று நடைபெற உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கூட்டத்தை பிசிசிஐ அலுவலகத்திலும் நடத்த முடியாது. ஹோட்டலிலும் நடத்த முடியாது.
IPL 2020 : BCCI doesn’t have a place to conduct IPL meeting. It is going to be held in a conference call.