சமயபுரம் மாரியம்மனின் பச்சைப்பட்டினி விரதம் முடிந்தவுடன் கொரோனா ஓடிவிடும் - நித்யானந்தா

2020-03-16 7

திருச்சி: உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் நோயின்றி வாழ இறைவியே விரதம் இருக்கும் தலம் சமயபுரம். அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார் சமயபுரம் மாரியம்மன். இப்போது கொரோனா வைரஸ் நோயின் அச்சம் காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளனர். மாரியம்மனின் 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் முடிந்த உடன் கொரோனா நோய் பாதிப்பு நாட்டை விட்டே ஓடிவிடும் என்று நித்யானந்தா கூறியுள்ளார்.

Free Traffic Exchange

Videos similaires