பேருந்தை வழிமறித்த யானை.. நடுங்கிய பயணிகள்

2020-02-10 23,876

நீலகிாி மாவட்டம் மஞ்சூா் அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால், 2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்திற்கு உள்ளேயே பயணிகள் சிக்கி தவித்தனர். மேலும் வாகனங்களை கவனமுடன் இயக்க வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினா் எச்சாிக்கை விடுத்துள்ளனர்.

Wild elephants leaving the forest in nilgiris

Videos similaires