சூடான் நாட்டு ஓடு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு

2019-12-05 12,767

கார்தும் (சூடான்) : சூடான் நாட்டில் ஓடு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 18 இந்தியர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.இதில் 6 பேர் தமிழர்கள் ஆவார். இறந்து போன இந்தியர்களின் பெயர் விவரங்களை இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Videos similaires