நாட்டையே உலுக்கிய கோவை சிறுமி பலாத்கார கொலை வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி
2019-11-07 5
#SupremeCourt #convict #Manoharan கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்து, அவரது சகோதரனையும் கொன்ற, குற்றவாளி மனோகரனுக்கு, தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
The Supreme Court has upheld the conviction of Manoharan.