திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை
கண்டித்து வழக்கறிஞர்களுக்கு எதிராக இன்று டெல்லி மாநில
காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு ஏராளமான
போலீசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம்
காரணமாக டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Delhi: Police personnel hold protest outside
Police Head Quarters (PHQ), against the clash
that broke out between police & lawyers at Tis
Hazari Court on 2nd November.