49 பேர் மீது தேச துரோக வழக்கு.. அமைதி காக்கும் ரஜினி
2019-10-08
1
இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட கலைஞர்கள் மீதான தேசதுரோக வழக்கு பற்றி நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கருத்து கூறாமல் அமைதி காத்து வருகிறார்.
Actor Rajinikanth keeps mum on the case against Maniratnam and 48 others.