கவுரியின் கள்ள உறவு.. கணவர் ஆத்திரம்.. வெட்டி கொன்றார்.. ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வெளிவந்து தற்கொலை

2019-10-04 13


நாமக்கல்: கவுரிக்கு நண்பனுடன் கள்ள உறவு.. ஆத்திரம் அடைந்த கணவன், கவுரியையும், குழந்தையையும் தோட்டத்தில் வைத்து, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போனார். இப்போது, ஜாமீனில் வெளிவந்தவர், மனைவி, குழந்தையை கொன்ற அதே தோட்டத்தில் தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்!

Husband committed suicide after killed his Wife and 1 year Child due to family issue near Namakkal

Videos similaires