பப்பாளி வளர்த்தால்.. ஒரு காய் கூட வரலை! குமுறும் விவசாயி!

2019-09-25 2,094


கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பப்பாளி போட்டும் காய் வராமல் வெறுமனே பூ மட்டுமே விடுவதால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Kanyakumari Papaya farmers are upset over the Horticulture officers for wrong guidance.

Videos similaires