சொத்தை தரப்போறியா இல்லையா.. கணவனை தீ வைத்து கொளுத்திய மனைவி!-வீடியோ

2019-09-11 2

"சொத்தை என் பேருக்கு எழுதி வைக்க போறியா இல்லையா" என்று கணவன் பாக்யராஜை கேட்டு கேட்டு தவித்து போய்விட்டார் மனைவி. இதனால் தூங்கி கொண்டிருந்த பாக்யராஜ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டார்!

Free Traffic Exchange

Videos similaires