தேங்கிய மழை நீர் மூழ்கி 2 சிறுமிகள் பலி
2019-08-19
963
சாண எருவுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் இரண்டு சிறுமிகள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Heavy Rain in Vellore District and 2 children fell down in pit and died near Vellore