கர்நாடகாவில் பெய்து வரும் கடுமையான மழை பொழிவு காரணமாக அங்கிருக்கும் அணைகள் வேகமாக நிரம்பி வந்தது. இதனால் திறந்துவிடும் நீரின் அளவு அதிகரித்ததால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது mettur dam water level#metturdam