"எங்கே அவர்.. போன் பண்ணா எடுக்கவே இல்லை.. சோறு தண்ணி இல்லாம உட்கார்ந்து இருக்கோம்.." என்று சிட்பண்டில் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் கொதித்து போய் மறியலில் ஈடுபட்டனர்.